206
காலி பணியிடம் நிரப்புதல், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தமிழகத்தில் 2வது நாளாக வருவாய்துறை அலுவலர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். 10 மாதங்களுக்கு முன்னதாக  3 அமைச்சர்கள் ஏற்ற...

4768
கள்ளக்குறிச்சியில் ஆதி திராவிட நலத்துறை தனி வட்டாட்சியரை பணியிடை நீக்கம் செய்த மாவட்ட ஆட்சியரை கண்டித்து தமிழகம் முழுவதும் வருவாய் துறையினர் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தனி வட்டாட்...

8986
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே 15 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலம் ஆக்கிரமிப்பாளரிடமிருந்து மீட்கப்பட்டது. திருப்புலிவனம் கிராமத்தில் 8 ஏக்கர் பரப்பிலான அரசு நிலத்தை சுப்பையா என்பவர் ஆக...

2496
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் கொத்தடிமைகளாக செங்கல் சூளையில் இருந்த 29 பேரை வருவாய் துறையினர் மீட்டனர். டி.ஒரத்தூர், பா.கிள்ளனூர், ஏமம், களத்தூர் கிராமங்களை சேர்ந்த 29 பேர், சின்னபாப...

4057
காஞ்சிபுரம் அருகே தனி நபரால் குளம் மூடப்பட்டு ஆக்கிரமிப்பில் இருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலம் மீட்கப்பட்டது. நீர்நிலை ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து, மீட்க காஞ்சி மாவட்ட ஆட்சியருக்கு தமிழக...

1972
புயல் எச்சரிக்கையை தொடர்ந்து, தமிழக மீனவர்களின் பாதிப்புகளை கண்டறிய அதிகாரிகள் விரைந்துள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில் ம...



BIG STORY